பந்தையக் குதிரையில் பணம் கட்டடிய
வெளிநாட்டுத் தமிழர்கள்…
தோற்றுப் போன குதிரைகளை
சபிக்க முடியாதவர்களாய்
நேற்றைய கனவில்
என்றும் மிதக்கும்
யாதர்த்த விரோதிகளாக
என்றும் பறிக்கும்
அண்டங்காக்காய்களின்
பிடுங்கல் தொடர
எந்த இலக்குமில்லாது
இன்னும் கூக்குரல்….