நோர்வேயில் இருந்து 1994 ஆம் ஆண்டு வெளிவந்த முதற்தமிழ் நாவல் இது. புலம் பெயர்ந்த நாட்டில் தனிமையினால் ஏற்படும் சோகங்களைப் பல
பரிமாணங்களில் நோக்கும் இந்த நாவல் இரண்டாம் பதிப்பாக 2008 பதிப்பிக்கப்பட்டது. இந்த நாவல் எய்ட்சை மையமாக வைத்து பின்னப்பட்டதோடு தமிழ் சமுதாயம் அதன் பிடில் அகப்படாது இருப்பதற்கான ஒரு எச்சரிக்கையை தகுந்த காலத்தில் தமிழுலகிற்கு தந்தது. அத்தோடு நின்றுவிடாது சமுதாயத்தில் புரையோடியுள்ள மற்றும் பிரச்சனைகளையும் இந்த நாவல் பேசுகிறது.
GREAT TO KNOW!
LikeLike
Thanks.
LikeLike