இன்னும் சில பயித்தியங்கள்
இறந்து போன கனவுகளில்
இன்றைய அவர்கள் ஆதங்கம்
மனதில் ஊறவைக்கும் பரிதாபம்
இனி விதி செய்வதற்கு
எவருக்கும் இடம் இல்லாத
எம் வரலாறு.
அவர்களால் இடப்பட்ட முற்றுப்புள்ளி
ஏன் அவர்கள் பக்கங்களில் பதியவில்லை?
இன்னும் சில பயித்தியங்கள்
இறந்து போன கனவுகளில்
இன்றைய அவர்கள் ஆதங்கம்
மனதில் ஊறவைக்கும் பரிதாபம்
இனி விதி செய்வதற்கு
எவருக்கும் இடம் இல்லாத
எம் வரலாறு.
அவர்களால் இடப்பட்ட முற்றுப்புள்ளி
ஏன் அவர்கள் பக்கங்களில் பதியவில்லை?