இரண்டகன்?
4. புதிய நாள் சுமனின் அம்மா அவனுக்கு அரிசிமாப் பிட்டோடு சம்பலும், உருளைக்கிழங்குப் பொரியலும் போட்டுத் தயிரும் விட்டுக் குழைத்து ஊட்டிக் கொண்டு இருந்தார். சுமனும் அதைச் சுவைத்துச் சாப்பிட்டான்….
Read more4. புதிய நாள் சுமனின் அம்மா அவனுக்கு அரிசிமாப் பிட்டோடு சம்பலும், உருளைக்கிழங்குப் பொரியலும் போட்டுத் தயிரும் விட்டுக் குழைத்து ஊட்டிக் கொண்டு இருந்தார். சுமனும் அதைச் சுவைத்துச் சாப்பிட்டான்….
1. பிரவேசம் அந்த மஞ்சள்நிறப் பாரவூர்தி அலுவலகத்திற்கு முன்பு கொழுத்த எருமை போல வந்து நின்றது. அந்தக் கட்டடம் தீப்பெட்டிகளை அடுக்கியது போன்ற இரண்டுமாடிக் கட்டடம். நீண்ட காலம் எண்ணைத்…
நோர்வேயின் கோடைக் காலத்தில் அத்தி பூத்தால் போல் வானம் முகில்களை விரட்டி, நிர்வாணமாகச் சூரியனை அமைதியோடு ஆட்சி செய்யவிட்ட அழகான நாள். காலை பதினொரு மணி இருக்கும். உடம்பு என்னும்…
கிரேக்கத்திற் புதியபிரதமர் பதவியேற்றவுடன் பழைய மந்திரி சபையைத் தலைகீழாக மாற்றி அமைத்தார். மாற்றுக்கருத்தாளர்கள், ஜனநாயக விசுவாசிகள், மனிதநேய அபிமானிகள், பழைய பிரதமரின் விசுவாசிகள் ஆகியோரை மெதுவாகத் தனது அரசாங்கத்தில் இருந்து…
கிரேக்க அரசாங்கம் அன்று அவசரமாகக் கூடியது. அந்த நாட்டில் மக்களின் குழப்பநிலை அரசையே கவிழ்த்துவிடும் என்பதாக நிலமை மாறிற்று. ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை நாடான, ஏழை நாடான…
திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப் பருவத்தைத் சுதர்மமாக ஏற்ற இயற்கை. அது தனக்குத்தானே பருவகாலத்தில்…
இரண்டாயிரம் ஆண்டு காலப்பகுதியிலேயே லண்டனின் சில புறநகர்ப்பகுதிகள் சுதேசிகளின் வெளியேற்றத்தால் தன்னிச்சையான ‘கெத்தோ’க்களாக உருமாறிவிட்டன. அங்கு பல புறநகர்ப்பகுதிகளில் நின்றால், நிறமான வந்தேறுகுடிகளை மட்டுமே பார்க்கக்கூடியதாக இருக்கும். அதையும் மீறிச்…
திடீரென யாரும் எதிர்பாராத முடிவை அந்த அதிதீவிரவலதுசாரி ஜேர்மனிய அரசாங்கம் எடுத்தது. அதன்படி ஜேர்மனில் வாழும் குடியுரிமை பெறாத அனைத்துத் துருக்கியரையும் இனம்கண்டு, உடனடியாக அவர்களை நாடுகடத்துவதென அது அதிரடி…
அம்பலவாணர் வேலுப்பிள்ளை இரத்தினம் பிறப்பு:1930.11.20 இறப்பு:2016.01.06 காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி மகாத்மா வீதியை வசிப்பிடமாகவும், முன்நாள் வர்த்தகர் விநாயகர் ஸ்ரோர்ஸ் பதுளை, நெல்லியடி இரத்தினம் புடவையகத்தின் உரிமையாளரும் ஆகிய…
நாளை ஞானம் என்கின்ற அஞ்ஞானத்திற்கு பாலிணைவினால் சந்ததி பெருக்கும் சடங்கு.. அதாவது திருமணம். பிறக்கும் போதே தன் பிறப்பை உணர முடியாத, பிண்டத்தோடு அவதரித்து விடுகின்ற மோகம். காமம் என்கின்ற…