மானிடம் வீழ்ந்ததம்மா
MAANIDAM_VEEZNTHATHAMMAA மானிடம் வீழ்ந்ததம்மா நாவலை இன்றில் இருந்து தரவிறக்கம் செய்து முழுமையாக வாசிக்கலாம்.
Read moreMAANIDAM_VEEZNTHATHAMMAA மானிடம் வீழ்ந்ததம்மா நாவலை இன்றில் இருந்து தரவிறக்கம் செய்து முழுமையாக வாசிக்கலாம்.
கிரேக்க அரசாங்கம் அன்று இரகசிய கூட்டம் ஒன்றைக் கூட்டியது. அழகாகக் கட்டப்பட்டு… ஐந்து வலது குறைந்தவர்களுக்கு மோட்சமளித்து… பரிசோதனையிலும் வெற்றி கண்ட அந்த ‘மோட்சவழி’ மையத்தை… இனி முழுமையாகப் பயன்படுத்த…
ஐக்கியநாடுகள் சபையில் அகதிகள் பிரச்சனை தொடர்பில் வறிய நாடுகள் கொடுத்த தொந்தரவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் ஐநாசபையைத் தாங்கள் பகிஷ்கரிப்பது எனவும், அதன் முடிவுகளுக்குத் தாங்கள்…
கிரேக்கத்திற் புதியபிரதமர் பதவியேற்றவுடன் பழைய மந்திரி சபையைத் தலைகீழாக மாற்றி அமைத்தார். மாற்றுக்கருத்தாளர்கள், ஜனநாயக விசுவாசிகள், மனிதநேய அபிமானிகள், பழைய பிரதமரின் விசுவாசிகள் ஆகியோரை மெதுவாகத் தனது அரசாங்கத்தில் இருந்து…
கிரேக்க அரசாங்கம் அன்று அவசரமாகக் கூடியது. அந்த நாட்டில் மக்களின் குழப்பநிலை அரசையே கவிழ்த்துவிடும் என்பதாக நிலமை மாறிற்று. ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை நாடான, ஏழை நாடான…
திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப் பருவத்தைத் சுதர்மமாக ஏற்ற இயற்கை. அது தனக்குத்தானே பருவகாலத்தில்…
இரண்டாயிரம் ஆண்டு காலப்பகுதியிலேயே லண்டனின் சில புறநகர்ப்பகுதிகள் சுதேசிகளின் வெளியேற்றத்தால் தன்னிச்சையான ‘கெத்தோ’க்களாக உருமாறிவிட்டன. அங்கு பல புறநகர்ப்பகுதிகளில் நின்றால், நிறமான வந்தேறுகுடிகளை மட்டுமே பார்க்கக்கூடியதாக இருக்கும். அதையும் மீறிச்…
திடீரென யாரும் எதிர்பாராத முடிவை அந்த அதிதீவிரவலதுசாரி ஜேர்மனிய அரசாங்கம் எடுத்தது. அதன்படி ஜேர்மனில் வாழும் குடியுரிமை பெறாத அனைத்துத் துருக்கியரையும் இனம்கண்டு, உடனடியாக அவர்களை நாடுகடத்துவதென அது அதிரடி…
ஜேர்மனியின் வந்தேறுகுடிகளில் அதிகமானோர் துருக்கியில் இருந்து வந்தவர்கள். அவர்கள் ஒற்றமான் பேரரசுகள் இருந்தபோதே ஜேர்மனிக்கு அதிகாரத்தோடு வந்தார்கள். பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின் தொடர்ந்து ஜேர்மனியில் வாழாது தாய்நாட்டிற்கு அடிக்கடி போவதும்…
இத்தாலியின் தலைநகரான றோமின் புறநகர்ப்பகுதியில் இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு ஆனிமாதம் பதினாறாம் திகதி கிட்டத்தட்ட நூற்றைம்பது ஜிப்சிகள் கேளிக்கைக்காகக் கூடினர். அது ஒரு கதகதப்பான மாலைப்பொழுது. ஆடவரையும் பெண்களையும் ஆடுங்கள்…