இனி எந்தக்காடு…?

கரும்பச்சைச் சுனாமி அலைகள் வானை முட்ட எழுந்ததான அடர்ந்த செழிப்பான காடு. வானளவா உயர்ந்த காட்டின் உச்சியில் குளிர்ந்து போகும் வெண்ணிற முகில்களின் தூக்கம். அது அந்தக் காட்டிற்கு வெண்ணிற…

Rate this:

மேலும் படிக்க

டைஸ்டோபிய நாவல் ஒன்று – க. பூரணச்சந்திரன்

‘மானிடம் வென்றதம்மா’ என்றான் கம்பன். அது உடோபியா. நற்கனவு. இன்று மானிடம் வெல்லமுடியாமல் வீழ்கிறது. உலகின் பெரும்பகுதி அழியப்பார்க்கிறது. இது டைஸ்டோபியா. தீக்கனவு. நைட்மேர். சமூகமின்றி மனிதன் இல்லை என்கிறார்கள்…

Rate this:

மேலும் படிக்க

தவறும் எழுத்துக்கள்…

ஒவ்வொரு எழுத்தும் வித்தியாசமானவை. அந்த வித்தியாசம் இல்லாமல் மொழியில்லை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவன் பல குறைகளுடனும், நிறைகளுடனும் படைக்கப்பட்டிருக்கிறான். ஒரு மனிதனால் இலகுவாக செய்யக்கூடிய காரியம் மற்றைய மனிதனால்…

Rate this:

மேலும் படிக்க

முகுந்தனின் (உமாமகேஸ்வரன்) மனிதாபிமானம்

அந்தச் சமயத்தில் திம்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள் சென்னையில் தங்கியிருந்தோம். எங்கள் தொழில் அரசியல் கற்பது. அப்போது தாடி வளர்க்கும் காலம். அதுவும் இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அது முக்கிய அடையாளம்….

Rate this:

மேலும் படிக்க

மானிடம் வீழ்ந்ததம்மா என்கின்ற எனது புதிய நாவலில் இருந்து.

இந்த நாட்டில் உள்நாட்டுச் சண்டையொன்று நடைபெற்றது. அதில் இரத்தம் ஆறாக ஓடியது. மனித உயிர்கள் செல்லாக்காசாய்; வேட்டுக்களால் காவுகொள்ளப்பட்டனர். சித்திரவதைகள், கொலைகள் என்பன எங்கும் மலிந்து கிடந்தன. மனிதப் பிணங்கள்…

Rate this:

மேலும் படிக்க

மாற்றமில்லாத விசுவாசம்

நீதி, அநீதி, அறம், தர்மம், சரி, பிழை, நல்லது, கெட்டது என்கின்ற வின்பங்களுக்கு நிரந்தரமான நிலை கிடையாது. அது பாத்திரத்திற்கு ஏற்ப திரவம் வடிவம் பெறுவது போல மனிதனுக்கு மனிதன்…

Rate this:

மேலும் படிக்க

எஸ்.பொ மீதான இரயாகரனின் வசை புராணம்

தாக்கமான விமர்சனங்கள் தங்கத்தைப் புடம்போடுவது போல. குதற்கமான விமர்சனம் அதை வைப்பவரின் குணத்தின் வின்பமாக. இரயாகரன் நவதாரள – தமிழினவாத, சைவ வேளாள யாழ் மையவாதத்தின் பிரதிநிதியே எஸ்.பொ என்று…

Rate this:

மேலும் படிக்க